இலங்கை
அலரிமாளிகையில் மோதல்! – 10 பேர் வைத்தியசாலையில்
அலரிமாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் பெண் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login