இலங்கை

அலரிமாளிகையில் மோதல்! – 10 பேர் வைத்தியசாலையில்

Published

on

அலரிமாளிகையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் பெண் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version