அரசியல்
பதவி விலகுவது உறுதி! – ஜனாதிபதி அறிவிப்பு
தான் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் ஊடகப்பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login