இலங்கை

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77 பேர் கைது!

Published

on

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் படகு மூலம் செல்ல முயன்ற மேலும் 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு, கலவன்கேணி கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர்கள் கலவன்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version