அரசியல்
பதவி விலகுகிறார் கோட்டா?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதேவேளை, நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட தான் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு, ஜனாதிபதி தெரியப்படுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
You must be logged in to post a comment Login