அரசியல்

பதவி விலகுகிறார் கோட்டா! – சபாநாயகர் அறிவிப்பு

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , சற்று நேரத்துக்கு முன்னர் இந்த தகவலை வெளியிட்டார்.

எனவே, அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் எனவும், அனைவரும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version