அரசியல்
பதவி விலகுகிறார் கோட்டா! – சபாநாயகர் அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , சற்று நேரத்துக்கு முன்னர் இந்த தகவலை வெளியிட்டார்.
எனவே, அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டும் எனவும், அனைவரும் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் சபாநாயகர் கோரிக்கை விடுத்தார்.
You must be logged in to post a comment Login