இலங்கை

எரிபொருள் வரிசை மோதல்! – ஒருவர் பலி, மூவர் படுகாயம்

Published

on

எரிபொருள் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்திலேயே நேற்றிரவு இசசம்பவம் இடம்பெற:றுள்ளது.

25 வயதுடைய இளைஞன் ஒருவரே தாக்குதலில் பலியாகியுள்ளார். மோதலில் காயமடைந்த மூவர், கராபிடிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version