இலங்கை

2,160 லீற்றர் மண்ணெண்ணெய் பதுக்கியவர் கைது!

Published

on

கல்முனை பகுதியில், 2 ஆயிரத்து 160 லீற்றர் மண்ணெண்ணெயை பதுக்கி வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே, உரிய அனுமதிபத்திரமின்றி சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version