இலங்கை
எரிபொருள் பதுக்கல்! – இளைஞன் கைது
வீடொன்றில் எரிபொருள் பதுக்களில் ஈடுபட்ட நபரொருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 35 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்ட 200 லீற்றர் பெற்றோல், 6,400 லீற்றர் டீசல், 25 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login