அரசியல்

பிரதமர் விசேட உரை நாளை!

Published

on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இதன்போது நாட்டில் பொருளாதார நிலைவரம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போதே தான் நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக அவர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version