இலங்கை

நாட்டுக்கு வருகின்றன எரிபொருள் கப்பல்கள்!

Published

on

அடுத்தடுத்து மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர்,

CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல், ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

இதேவேளை, ஜூலை 11 – 14 ஆம் திகதிகளுக்கு இடையே மற்றும் 22-23 ஆம் திகதிகளுக்கு இடையேயும் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டுக்கு வர உள்ளது.

மற்று​மொரு தொகுதி உள்ளடங்கிய கப்பல் டீசல், ஜூலை 22 – 23 ஆம் திகதிகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகின்றது – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version