அரசியல்

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – டிலான் வலியுறுத்து

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

” பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி தோல்வி அடைந்துவிட்டார். தன்னால் முடியாது என்பதை பிரதமரும் நிரூபித்துவிட்டார். எனவே, இதனை விளையாட்டாக கருதக்கூடாது.

ஜனாதிபதி பதவி விலகி, சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்க இடமளிக்க வேண்டும். ” – எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version