அரசியல்

நெருக்கடிக்கு மத்தியிலும் கட்சி தாவல்கள்!

Published

on

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.

இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், விரைவில் தாவல் இடம்பெறவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக்கட்சியின் செயற்பாடுகள்மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே, இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version