இலங்கை

5 நாட்களாக டீசலுக்கு காத்திருந்தவர் வாகனத்திலேயே உயிரிழப்பு!

Published

on

கடந்த 5 நாட்களாக டீசலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.

இந்த சம்பவம் பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகி​லேயே இடம்பெற்றுள்ளது.

அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version