இலங்கை
5 நாட்களாக டீசலுக்கு காத்திருந்தவர் வாகனத்திலேயே உயிரிழப்பு!
கடந்த 5 நாட்களாக டீசலை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த டிப்பர் ரக வாகனத்தின் சாரதி, அந்த வாகனத்துக்குள்ளே மரணமடைந்துவிட்டார்.
இந்த சம்பவம் பட்டகொட எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.
அஹங்கம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 63 வயதான வீரப்புலி சுனில் என்பவரே மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login