இலங்கை

நெல்லியடியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள், ஆசிரியர்கள்!

Published

on

யாழ். வடமராட்சி, நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 8 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் இன்று மாணவர்கள், ஆசிரியர்கள் இருந்தவேளை கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version