இலங்கை
மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் விபத்து!! – இளம் தம்பதி பலி
கதிர்காமம், கலஹிட்டிய வீதியில் மோட்டார் சைக்கிளொன்றும், உழவு இயந்திரமொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் ஜோடி, பலியாகியுள்ளது.
இன்று காலை இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கதிர்காமம் , கலஹிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரசிக குமார என்ற இளைஞனும், பிரியங்கிகா லக்ஷானி என்ற யுவதியுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
You must be logged in to post a comment Login