அரசியல்

சம்பளம் இல்லாது வேலை! – அனைவரும் ஒப்புதல்

Published

on

சம்பளம் இல்லாது ஒரு ஆண்டு காலத்துக்கு வேலை செய்வதற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரால் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்துக்கு அனைத்து அமைச்சர்களும் இணங்கியுள்ளனர் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version