அரசியல்

ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது அமைச்சரவை

Published

on

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

பிரதமர் உட்பட அமைச்சர்கள் இதில் பங்கேற்பார்கள்.

சர்வக்கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும் 2 ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

இன்றைய தினம் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமைச்சரவையில் முன்வைக்கப்படமாட்டாது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version