இலங்கை
தீடீர் சோதனை – 140 லீற்றர் பெற்றோல் பறிமுதல்!
பதுளை, ஹாலி- எல நகரிலிருந்து, ஊவா கெட்டவெளப் பகுதிக்கு சென்ற ஆட்டோவை, இடைமறித்து சோதனைக்குட்படுத்தியபோது 140 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டது.
குறித்த ஆட்டோ ஓட்டுநர், கடந்த சில மாதங்களாக , அதிக விலைக்கு எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், இன்று, பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
You must be logged in to post a comment Login