அரசியல்

புதிய அமைச்சரவைப் பேச்சாளர், இணைப் பேச்சாளர்கள் நியமனம்!

Published

on

புதிய அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் இணைப் பேச்சாளர்கள் மூவர் ​நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, மனுஷ நாணாயக்கார மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version