இலங்கை

சாவகச்சேரியில் மினிவான் விபத்து!

Published

on

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வேக கட்டுப்பாட்டை இழந்த மினிவான் , வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதி  விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version