அரசியல்

மஹிந்த, நாமல் நாடாளுமன்றம் வருகை

Published

on

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்திருந்தனர்.

மே – 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார். திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் பொதுவெளியில் தலைகாட்டவில்லை. சுமார் 9 நாட்களுக்கு பிறகே, இன்று நாடாளுமன்றம் வந்திருந்தார்.

#SriLankaNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version