அரசியல்

நிபந்தனையின்றி ஆதரவு! – 10 கட்சிகள் கூட்டணி ஆதரவு

Published

on

எவ்வித நிபந்தனையுமின்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசுக்கு ஆதரவளிக்கப்படும் – என்று 10 கட்சிகளின் கூட்டணி அறிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், 10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போதே அரசுக்கு ஆதரவளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும், அமைச்சு பதவிகள் எதுவும் ஏற்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version