அரசியல்

சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Published

on

நாடாளுமன்றத்தில் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளுந்தரப்பின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன ஆட்சியிலும் மேற்படி பதவிகளை இவ்விருவருமே வகித்தனர்.

மொட்டு கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இவ்விரு நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version