இலங்கை

ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்!

Published

on

நீண்டதூர ரயில் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படுவதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கல்கிஸை – காங்கேசன்துறை, கொழும்பு, கோட்டை – பதுளை மற்றும் மருதானை – பெலியத்த ஆகிய மார்க்கங்களில் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1971 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version