அரசியல்

ரணிலுக்கு சஜித் பதில் கடிதம்!

Published

on

“ஜனாதிபதியிடம் தெரிவித்த நிலைப்பாட்டில் அப்படியே இருக்கின்றோம். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிரதமராகிய உங்களுக்கு ஒத்துழைப்போம்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

புதிய அரசுக்கு ஆதரவு கோரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனு்ப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கான பதில் கடிதத்திலேயே சஜித் பிரேமதாஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version