இலங்கை
எரிவாயு வழங்கக் கோரி மக்கள் போராட்டம்!
நாவின்ன சந்தி – ஹைலெவல் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு வழங்கக் கோரி இன்று காலை முதல் அப்பகுதி மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருவதன் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login