இந்தியா

65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா இலங்கைக்கு – இந்தியா தெரிவிப்பு!

Published

on

65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் , 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், குறித்த உதவி வழங்கப்படவுள்ளது.

இந்தத் தகவலை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தற்போது அவசியமாகவுள்ள நாட்டின் நெற்பயிர்ச்செய்கைக்கான மொத்த உரத்தேவையும் பூர்த்தியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version