அரசியல்

அலரிமாளிகையில் கடமைகளைப் பொறுப்பேற்றார் ரணில்!

Published

on

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கையின் 26 ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நேற்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version