அரசியல்

ராஜபக்சக்களை காக்கும் கருவியே ரணில்!

Published

on

” தமது குடும்பத்தை பாதுகாக்கவே, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்துள்ளார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

” மஹிந்த, பஸில், நாமல் ஆகியோரின் ஆசியுடன்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார். ராஜபக்ச குடும்பத்தை காக்கும் கருவியே அவர். தனது கட்சியை சீரழித்த – கட்சியை கட்டியெழுப்ப முடியாத ரணிலால், எவ்வாறு நாட்டை மீட்கமுடியும்?.” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version