இலங்கை
ஊரடங்கு காலத்தில் மருந்தகங்களைத் திறக்க அனுமதி!
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login