அரசியல்

மஹிந்த, ஜோன்ஸ்டனை உடன் கைது செய்க! – பிக்குகள் குழு முறைப்பாடு

Published

on

” முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவையும் உடன் கைது செய்யவும்.”

இவ்வாறு கோரிக்கை விடுத்து பொலிஸ் தலைமையகத்தில் இன்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

ஓமல்பே தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்றை இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளது.

” வன்முறையாளர்களுக்கு அலரிமாளிகையில்தான் உணவு வழங்கப்பட்டுள்ளது. மதுபானம் மற்றும் பணம் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் வன்முறை தூண்டிய தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டும். ” என சோபித தேரர் குறிப்பிட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version