அரசியல்
ஆளுங்கட்சி பிரமுகர் தாக்குதலில் உயிரிழப்பு
ஆளுங்கட்சி பிரமுகரான, இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார, தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அவரது இல்லத்தின் மீது நேற்றிரவு போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
அதன்பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
You must be logged in to post a comment Login