அரசியல்

மஹிந்த இராஜிநாமா!

Published

on

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த கௌரவமாக வெளியேறாமல், வன்முறையை தூண்டிவிட்டு, வன்முறைக்கு மத்தியில் விடைபெற்றுள்ளமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version