அரசியல்

நிலைமை மேலும் மோசமடையும்! – அரசுக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை

Published

on

“அரசு, அவசரகால நிலையை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் மோசமான தாக்கம் ஏற்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அரசு மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சிகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version