இலங்கை

9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

Published

on

பொகவந்தலாவை – மோரா மேல்பிரிவு பகுதியில், குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தொழிலாளர்கள் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த மரம் ஒன்றிலிருந்த குளவிக் கூடு கலைந்து அவர்களைத் தாக்கியுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட 9 பெண் தொழிலாளர்களும், பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version