இலங்கை

வழமைக்குத் திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள சேவைகள்!

Published

on

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று வழமை போன்று இடம்பெறுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறைச் சீரமைக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

1 Comment

  1. Pingback: அமெரிக்க கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version