அரசியல்
இரு பிரேரணைகளும் நாளை நாடாளுமன்றில்! – மனோ தகவல்
ஜனாதிபதி – அரசுக்கு எதிரான இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும், அரசுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையையும் நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login