அரசியல்

அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாத யாத்திரை!

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் பாத யாத்திரை இன்று கண்டியில் ஆரம்பமாகின்றது.

‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் முற்பகல் 9 மணிக்கு கண்டியில் ஆரம்பமாகும் பேரணி ,மே முதலாம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது.

அரசுக்கு எதிரான இப்பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version