அரசியல்

மஹிந்தவின் இல்லம் பல்கலை மாணவர்களால் சுற்றிவளைப்பு! – விஜேராமவில் பதற்றம்

Published

on

அரசுக்கு எதிரான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பு – விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது.

இதனால், குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெருமளவான மாணவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version