அரசியல்

பிடிக்கும் அரசியல் களம்! – பிரதமராகிறார் டலஸ்?

Published

on

இடைக்கால சர்வக்கட்சி அரசில், பிரதம அமைச்சராக டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதற்கான பேச்சுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதனால் தெற்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் சார்பிலேயே டலஸின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது .

இது தொடர்பில் விமல் வீரவன்ச உட்பட சுயாதீன அணிகளின் மேலும் சில உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இதர தரப்புகளுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளனர் .

இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால், நம்பிக்கையில்லாப் பிரேரணைமூலம், அவரை விரட்டுவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version