அரசியல்

அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவு! – வருந்துகிறார் சந்திரிகா

Published

on

” மஹிந்த ராஜபக்சவை, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைத்தமைதான் எனது அரசியல் வாழ்வில் நான் எடுத்த தவறான முடிவாகும்.” – என்று சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

” மஹிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு கட்சியில் எவரும் கோரவில்லை. எனது தேர்வில் மூவர் இருந்தனர். அவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால்தான் மஹிந்தவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

தன்னையும் குடும்பத்தையும் வளர்த்துக்கொள்வதில் மஹிந்த திறமையானவர். நாடு பற்றி அவருக்கு அக்கறை இல்லை.” – என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version