இலங்கை

யாழில் ரயில் மோதி இராணுவச் சிப்பாய் மரணம்!

Published

on

யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் ரயில் கடவையில் பயணித்த இராணுவச் சிப்பாயே ரயில் மோதி மரணித்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதியே குறித்த சிப்பாய் பலியானார்.

சமன்குமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தார் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version