இலங்கை
யாழில் ரயில் மோதி இராணுவச் சிப்பாய் மரணம்!
யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
தென்மராட்சி – சாவகச்சேரி பகுதியில் ரயில் கடவையில் பயணித்த இராணுவச் சிப்பாயே ரயில் மோதி மரணித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மோதியே குறித்த சிப்பாய் பலியானார்.
சமன்குமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தார் என்று சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment Login