அரசியல்

எந்தவொரு பதவியும் வேண்டாம்!! – கூறுகிறார் வீரசேகர

Published

on

புதிய அமைச்சரவையில் எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே அவர் இன்று அந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

” நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிச்சயம் செய்வேன்.” – எனவும் அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version