இலங்கை

கொழும்பு பங்குச் சந்தை 5 நாட்களுக்குப் பூட்டு!

Published

on

கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளது எனப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version