இலங்கை
லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!
லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எரிவாயுவுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்திலும் மக்கள் வரிசைகளில் காத்திருந்தனர்.
லிற்றோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தொடர்ந்தது. இந்நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
You must be logged in to post a comment Login