அரசியல்

அரசுக்கு எதிரான பிரேரணைகளில் கையொப்பமிட்டார் சஜித்!

Published

on

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கையொப்பமிட்டார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் , கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று, தமது கையொப்பங்களை இட்டனர்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேணை

கையளிக்கப்படும் என தெரியவருகின்றது. அதன்பின்னரே குற்றப் பிரேரணை ஒப்படைக்கப்படும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version