இலங்கை
மேலும் மூவரைப் பலியெடுத்த கொரோனா!
இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 492 ஆக அதிகாித்துள்ளது.
இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 492 ஆக அதிகாித்துள்ளது.
You must be logged in to post a comment Login