இலங்கை

மேலும் மூவரைப் பலியெடுத்த கொரோனா!

Published

on

இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 492 ஆக அதிகாித்துள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version