இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு விசேட நிவாரணப் பொதி

Published

on

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சதொச விற்பனை நிலையத்தில் விசேட நிவாரணப் பொதி பொதி வழங்கப்படவுள்ளது.

இந்து வகையன்ன பொருட்களை உள்ளடக்கியுள்ள குறித்த நிவாரணப் பொதி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் ஐலண்ட் பால்மா, 1 கிலோ சிவப்பு சீனி, 100 கிராம் தேயிலை ஆகியவை அடங்கிய இந்த பொதி ரூபா 1950க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இன்று தொடக்கம் இந்த நிவாரணப் பொதி நாட்டின் அனைத்து சதொச கிளைகள் ஊடாகவும் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version