அரசியல்
முடிந்தால் எமது கோட்டைக்கு வாருங்கள்! – ஜோன்ஸ்டனின் சகா சூளுரை
” குருணாகல்தான் ஜோன்ஸ்டனின் கோட்டை, முடிந்தால் இங்கு வாருங்கள். அவரின் ஒரு மயிரைகூட பிடுங்க விடமாட்டோம்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் குருணாகலை மேயரும், அமைச்சர் ஜோன்ஸ்டனின் சகாவுமான துஷார சஞ்சீ.
ஜோன்ஸ்டனுக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
You must be logged in to post a comment Login