அரசியல்

முடிந்தால் எமது கோட்டைக்கு வாருங்கள்! – ஜோன்ஸ்டனின் சகா சூளுரை

Published

on

” குருணாகல்தான் ஜோன்ஸ்டனின் கோட்டை, முடிந்தால் இங்கு வாருங்கள். அவரின் ஒரு மயிரைகூட பிடுங்க விடமாட்டோம்.”

இவ்வாறு சூளுரைத்துள்ளார் குருணாகலை மேயரும், அமைச்சர் ஜோன்ஸ்டனின் சகாவுமான துஷார சஞ்சீ.

ஜோன்ஸ்டனுக்கும், அரசுக்கும் ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version