அரசியல்
பிரதி சபாநாயகர் இராஜிநாமா!
பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படுவதாக அறிவித்ததையடுத்து, இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login